Header Ads



துருக்கியின் முன்னாள் பிரதமர், பேருவளைக்கு வருகிறார்


துருக்கி நாட்டின் முன்னாள் பிரதமர்  பேராசிரியர் அஹ்மட் டக்வெல்லு எதிர்வரும் 9 ஆம் திகதி  பேருவைளக்கு வரகi தரவுள்ளார்.

இதன்போது அவர் பேருவளையில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது பள்ளிவாசலுக்கும் சென்று உரை நிகழ்த்தவுள்ளார்.

1 comment:

Powered by Blogger.