Header Ads



ஜாமியா நளீமியாவில் 44 வருடங்களாக பணிபுரிந்த, ஆறுமுகம் இறையடி சேர்த்தார்


ஜாமியா நளீமியாவில் 44 வருடங்களாக உழியராக பணிபுரிந்த, மாணவர்களால் மிகவும் அறியப்பட்ட ஆறுமுகம் அண்ணன் சற்று முன் இறையடி சேர்த்தார்.

மாணவர்களுடன் சிநேகமாக பழகி, ஜாமியா நளீமியாசுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்திருந்த கடமை மிக்க ஊழியர் என இவர் வர்ணிக்கப்படுகிறார்

1 comment:

  1. நான் இக்ரா தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியில் ஸ்தாபக அதிபராக இருந்த காலத்தில் இவரும் இவரது பிள்ளைகளும் எங்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார்கள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete

Powered by Blogger.