ஜனாதிபதியின் முஸ்லிம் விரோத போக்கு - ஆதாரம் இதோ..!
வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கே அமைந்துள்ள வடக்காக அமைந்துள்ள மாவில்லு, வெப்பல், மறிச்சிக்கட்டி, விளாத்திக்குளம், பெரியமுறிப்பு ஆகிய பாதுகாக்கப்பட்ட வனங்கள் இணைக்கப்பட்டு வன பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் ‘3அ’ பிரிவின் கீழ் ‘மாவில்லு பாதுகாக்கப்பட்ட வனம்’ என பிரகடனப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ரஷ்ய விஜயத்தினிடையே கையொப்பமிட்டார்.
உண்மையில் இந்தப் பகுதிகளில் பலவற்றில் முஸ்லிம்கள் காலா காலமாக வாழ்ந்து வந்துள்ளனர். அதாவது முஸ்லிம்களின் பாரம்பரிய வாழ்வியல் தாயகப் பிரதேசம்.
அவ்வாறு முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களில் ஒன்றே கீழே குறிப்பிடப்படுகிறது.



Post a Comment