Header Ads



தம்­புள்­ளை­யி­லுள்ள முஸ்லிம், வியா­பா­ரி­க­ளுக்கு இறுதி எச்­ச­ரிக்கை

தம்­புள்­ளை­யி­லுள்ள முஸ்லிம் வியா­பா­ரி­க­ளுக்கு இறுதி எச்­ச­ரிக்கை என்று குறிப்­பிட்டு தம்­புள்ளை நகரில் துண்டுப் பிர­சு­ர­மொன்றும் விநி­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது.

வியா­பாரம் செய்­வ­தென்றால் வியா­பாரம் செய்­யுங்கள். இல்­லை­யென்றால் பள்ளி. இவ்­வா­றில்­லா­விடில் உங்­க­ளுக்கு ஒன்­று­மில்­லாமல் போகும் எனக் குறிப்­பிடப்பட்டுள்­ளது.

நேற்­றைய ஜம்­இய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்பின் போது பள்­ளி­வாசல் நிர்­வாக சபை பிர­தி­நி­திகள் இவ்­வி­வகா­ரங்­க­ளையும் எடுத்து விளக்கி உல­மா­ச­பையின் அறி­வு­ரை­களைக் கோரி­யமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.


No comments

Powered by Blogger.