Header Ads



அலெப்போவில் அழியும் முஸ்லிம்கள், இனிப்பு பகிர்ந்து கொண்டாடும் ஷிஆக்கள்


-Abu Abdullah-

சிரிய போராட்டத்தில் மிக முக்கியமானதும், சோகமானதும் ஒரு தருணத்தை சிரிய மக்கள் எட்டியுள்ளார்கள். சிரிய கிளர்ச்சிப்படையினரின் கைகளில் இருந்த அலெப்போவை இப்போது அஸத்தின் ஷீயா ராணுவம் முழுமையாக கைப்பற்றுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அலெப்போவின் மிக சொற்ப எண்ணிக்கையிலான இடமே மீதமிருப்பதால் சிரிய கிளர்ச்சிப்படையினரும், பொதுமக்களும் ஷீயா படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.

கண்ட இடத்திலே அவர்களை (பொதுமக்கள் + கிளர்ச்சி வீரர்கள்) சுட்டுப்பொசுக்கும் படி ஷீயா ராணுவத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்போது வரை கிழக்கு அலெப்போவின் 82 சிவிலியன்களை (11 பெண்கள், 13 சிறுவர்கள் உட்பட..) சுட்டுப்பொசுக்கியுள்ளார்கள் ஷீயா இராணுவத்தினர்.

கிளர்ச்சி படையினர், தங்களது சொந்த குழந்தைகளையும், மனைவிமாரையும் தம் கைகளாலேயே கொலை செய்துவிட முடியுமா என்று பத்வா தேடுகின்றனர். அதன் அர்த்தம், இவர்கள் அஸத்தின் இராணுவத்தினரிடம் சிக்கும் போது இவர்கள் இதைவிட கொடூரமாக கற்பழிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவார்கள் என்பதுதான்.

அவர்கள் சுற்றிவளைக்கப்பட்டுவிட்டனர். உலகத்தில் நடக்கும் மிகவும் பயங்கரமான ஒரு மனிதப்படுகொலையை கண் எதிரே கண்டுகொண்டிருக்கிறோம்.

ஷீயா இராணுவம் இந்த மனித இனப்படுகொலையை இனிப்புக்கள் பகிர்ந்தவன்னம் கொண்டாடுவதாக சிரிய செய்திகள் சொல்லுகின்றன.

தயவு செய்து இவர்களுக்காக உங்கள் தொழுகைகளில் இறைஞ்சுங்கள்! இவற்றை பற்றி எழுதுங்கள்... கொத்துக் கொத்தாக அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை இயன்றவரை தடுப்பது எம் அனைவரதும் கடமை!

கண் எதிரே அலெப்போ குழிதோண்டி புதைக்கப்படுவதை தயவு செய்து பார்த்துக்கொண்டிருக்காதீர்கள்! இறைவனிடம் மனமுருகி பிரார்த்தியுங்கள்!

16 comments:

  1. Make slaafi groups also with shia groups....many Salafi groups have been opening supporting Assad..for instance they supported to over throw Murshie who wanted to send Egyptian army to protect people in.Aleppo ...shia and Slaafi are same when it poliitcs.
    They both do not like MB poltics ..Salafi will go to help with Shia ..

    ReplyDelete
  2. May Allah - you are the power, you are the task force of all, destroy all evil forces surrounding Syria and make lessons to Azad regime and Shia. Hazbun Allah Wa neumal wakeel

    ReplyDelete
  3. ஐ எஸ் வாதிகள் தீவிரவாதிகள், மனிதப்படுகொலையாளிகள் என கூறியவர்கள் எங்கே?

    அவர்கள் மக்கள்வடிவில் கொண்று குவித்ததெல்லாம் இந்த ஷீஆக்களைத்தான்.

    அதை எதிர்த்த இஸ்லாமிய எதிர்ப்பு ப்ராண்ஸுக்கும் உள்நாட்டிலேயே சிரியாவில் நடப்பதை சிறியஅளவில் நடத்தி உலகிற்கு விளக்கினர்.

    அதற்கு இஸ்லாமிய உணர்வாளர்களாக தம்மை காட்டிக்கொள்ள நினைத்த பலர் ப்ராண்ஸ் கொடியை தம் புகைபபடத்துடன் இணைத்து ப்ரொபைல் பிக்சர் மூலம் சோகத்தை வெளியிட்டனர்.

    இப்போ அர்களனைவருக்கும் அலப்போ சுன்னாக்களுக்காக தூஆசெய்ய 5 நிமிடம் உள்ளதோ என்னவோ?

    (இலங்கயில் ஐ எஸ் வேண்டாம், ஆனால் ஈராக், சிரிா, லிபியாவில் அலப்போ போண்ற கொலைகளை தடுக்கவேண்டுமெனில் ஐ எஸ் ஒரு சரயான வழியே)...

    ReplyDelete
  4. Ask mahinda & co, who did?

    ReplyDelete
  5. Dear lier,
    How many Muslims had weapons like LTTE in Sri Lanka? How many LTTEs massacred by Muslims? How many Tamils worked for SL government for money? Why Tamils murdered Albert duraiyappa like officers? We can't support for your paithiyakaara thani naatu korikai. Read properly tamilini jeyakumaran biography. prabakaran misused & mislead Tamils youth & while he experienced luxurious life.

    ReplyDelete
  6. I think Jaffna Muslim must work on a clear local and
    international policy on all its publishing whether
    politics or religion . In this Syrian civil war , the
    regime is fighting a war supported by international
    forces. The regime is supported by Russia and the
    rebels by the West . It is not only about Azzads or
    Sunnis and Shias but also about a power struggle in
    the region going on since the "war on terror" declared
    by George Bush which people like Nelson Mandela
    described as "destructive" ! What is war ? Whatever
    reason it is fought for,it is about KILLING EACH OTHER
    SEEING AS ENEMIES . And whoever wins celebrate the
    victory . What did the Libyan rebels did when Gaddafi
    was captured and his regime fell ? Were they not ARAB
    MUSLIMS ?

    ReplyDelete
  7. ஷியாக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடியதை யாராவது பார்த்தார்களா?. தேவையே இல்லாமல் சோடிக்கப்பட்ட செய்திகளை பரப்பி இன வன்முறைகளை தூண்டுவதில் என்ன பயன் கிடைக்கப்போகிறது. IS பயங்கரவாதிகள் செய்யாத அழிவையா சிரிய இராணுவம் செய்யப்போகிறது? .

    ReplyDelete
    Replies
    1. தனி அலகுகேட்டு இனவனமுறையை தூண்டுவதால் உமக்குமட்டும் பாரிய பயன் கிட்டிடும் போலும்,

      மூளயில்லாத மண்டையை நாய் நக்கியபின்னும் மீசயில் மண் படாததுபோல் இவ்வலவு விஷம்கக்கும் நீர்; கையில் அதிகாரம், துப்பாக்கி இருந்தபோது எவ்வளவு அட்டூளியம் செய்திருப்பீர்.

      Delete
    2. ஐ எஸ் கள் எதிரியை அழித்தார்கள், புலியின் தூப்பாக்கி எதிரியான சிங்களவனை நோக்கிமட்டும் பாயாமல் எம்பக்கம் திரும்பியது
      ஏன்?

      Delete
  8. good joke mr mahendran, உங்களை கொன்று இனிப்பு சாப்பிட்டது முஸ்லிம்களா சிங்களவர்ளா ? என்ன மூளை குழம்பி விட்டதோ ? இப்போது சில இந்து சகோதரர்கள் சிங்களவர்களை அழைக்கிறார்கள் வாருங்கள் நாங்கள் ஒன்றுசேர்ந்து முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அழிப்போம் என்று. நபியவர்களின் எதிர்வு கூறல் இவ்வளவு உண்மையாகிவிட்டது.

    ReplyDelete
  9. good joke mr mahendran, உங்களை கொன்று இனிப்பு சாப்பிட்டது முஸ்லிம்களா சிங்களவர்ளா ? என்ன மூளை குழம்பி விட்டதோ ? இப்போது சில இந்து சகோதரர்கள் சிங்களவர்களை அழைக்கிறார்கள் வாருங்கள் நாங்கள் ஒன்றுசேர்ந்து முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அழிப்போம் என்று. நபியவர்களின் எதிர்வு கூறல் இவ்வளவு உண்மையாகிவிட்டது. ஆனால் சத்திய மார்க்கத்தை எந்தக்கொம்பனாலும் அழிக்க முடியாது. அவர்கள் கொல்லும் ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை வளர்க்கும் உரமாகவே மாறுவான் .

    ReplyDelete
  10. @mohamed Imran, ஏன் இலங்கைக்கு மட்டும் ISIS வேண்டாம் என்கிறீர்கள்?

    ReplyDelete
    Replies
    1. ஈராக், சிரியாவில் அது இனறய காலத்தேவை, இங்கு இன்னும் காலத்தின்தேவையாகவில்லை
      , தேவையும்படாமலிருப்பது நம்நாட்டிற்கு நல்ல எழுத்துதானே?

      Delete
    2. ஆனாலும் அவர்களை தீ,வாதிகளாக சொன்ன நீரேன் இப்போது நடக்கும் அனீதிக்காக கமன்ட் பண்ணவில்லை?
      உம்மனிதநேயம் எங்கே?

      Delete
  11. Yes Saifudeen You are correct.Some group who are getting money from some countries want problem and insult others who are not with them.Is is terrorist well supported by west.

    Now this groups recent irresponsible behavior created more problem and gave more reason to BBS and others to attack Muslims.

    ReplyDelete

Powered by Blogger.