Header Ads



இன்றுமுதல் ஒருவார காலத்தை, தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்க ஜனாதிபதி அழைப்பு

இன்று -03- முதல் எதிர்வரும் ஒருவார காலத்தை தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

மூத்த சிங்கள  மொழிப் பாடகரும் இசையமைப்பாளருமான கலாநிதி பண்டித் டபிள்யூ. டி. அமரதேவவின் மறைவையொட்டியே ஒரு வரா காலத்தை பூரண தேசிய துக்கதினமாக அனுஷ்டிக்குமாறும் அவரின் இறுதிக் கிரியைகள் பூரண அரச மரியாதையுமன் இடம்பெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. ivanukku thukka thinama appa engalukku?

    ReplyDelete
    Replies
    1. இது பௌத்தநாடு. அவர்கள் சொந்தவிடயத்தில் நாம் நுளையவேண்டியதில்லை.

      இஸ்லாமிர்களின் உரிமைகளில்
      தலையிட்டால் எதிர்போம்...

      Delete

Powered by Blogger.