Header Ads



ஹஜ் பெருநாளுக்கு குர்பானி கொடுத்ததால், இரத்த ஆறு ஓடியதா..? (இதுதான் உண்மை)


முஸ்லிம்கள் ஹஜ் பெருநாளைக்கு குர்பானி கொடுத்ததால் இரத்த ஆறே ஓடியதாக முகநூலிலுள்ள அனைத்து இந்துத்துவ கும்பலும் முதல் படத்தை வெளியிட்டு இஸ்லாம் வன்முறையான மார்க்கம் போன்று சித்தரித்துள்ளனர்.

உண்மை அதுவல்ல, மழை நீரில் ஓடிய தண்ணீரை போட்டோஷாப் மூலம் சிகப்பு கலர் கொடுத்து போலியாக தயாரித்துள்ளனர்.

யாரிடம் பிறப்பு சரியாக இருக்கிறதோ அவர்களிடம் போலிகள் இருக்காது.

1 comment:

  1. இதைவிட கேவலம் இந்துத்துவ்வாதிகளுக்கு தேவையில்லை

    ReplyDelete

Powered by Blogger.