Header Ads



ஒலுவில் கடலரிப்பு - கல் இடும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

-சப்னி அஹமட்-

ஒலுவில் கடலரிப்பு பிரச்சினைக்கு உடனடித்தீர்வு வழங்கும் நோக்கில் இன்று காலை (18) விஜயம் ஒன்றை மேற்கொண்ட துறைமுக அபிவிருத்தி சபையின் அதிகாரிகள் குழு ஒலுவில் கடலரிப்பு இடம்பெற்ற இடங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்கொன்டனர். 

இதன் போது ஒலுவில் பிரச்சினை மக்களுக்கு அங்கு இடம்பெற்ற சேதங்களையும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் தலைமையிலான குழு அதிகாரிகளிடம் முன்வைத்தனர் இதன் பின்னர் குறித்த இடத்தில் இருந்தவாறே அதிகாரிகளின் பணிப்புக்கமைவாக உடனடியாக கடலரிப்பு இடம்பெறுகின்ற இடங்களுக்கு கல் இட்டு பிரச்சினைகளை முடிவுறும் முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்து வைத்தனர். 

1 comment:

  1. பச்சப் பொய். ஒன்றும் நடைபெறவில்லை. ஏமாற்றமே மிச்சம்

    ReplyDelete

Powered by Blogger.