Header Ads



மாட்டை கடவுள் எனக்கூறி முஸ்லிம்களை தாக்கியவர்கள், புரியாணியைத் திருடித் தின்றார்கள்..!

இவ்வளவு நாட்களாக மாட்டை வைத்து அரசியல் செய்த பாஜக, இந்து முன்னணி பயங்கரவாதிகள் கோவையில் நடத்திய வன்முறை வெறியாட்டத்தின் போது அஜ்மீர் பிரியாணி கடை மீது தாக்குதல் நடத்தி அங்கிருந்த பீஃப் பிரியாணியை திருடி தின்றனர்.

மாட்டை கடவுள் என்று சொன்ன இந்துத்துவ பயங்கரவாத கூட்டம் மாட்டு பிரியாணியை திருடி தின்றுள்ளனர்.

பாஜக, இந்து முன்னணிக்கு கொள்கையும் இல்லை, தேசப்பற்றும் இல்லை,

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் நடத்துவதற்கு மாடு ஓர் காரணமாக சொல்லப்பட்டது.

கோவையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் நடத்துவதற்கு சசிக்குமார் கொலை ஓர் காரணமாக சொல்லப்பட்டது.

கொள்கை இல்லாத வன்முறை வெறிபிடித்த, இரத்த வெறிபிடித்த கும்பல் பாஜக, இந்துத்துவ பயங்கரவாத கும்பல் என்பதை கோவை இந்து மக்கள் தெளிவாக விளங்கி விட்டார்கள்.

No comments

Powered by Blogger.