Header Ads



ஐ.நா. சபையின் 71ஆவது கூட்டம் - அமெரிக்கா பயணமாகவுள்ள மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா பயணமாகவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு 21ஆம் திகதி உரையாற்றுவதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட குழுவினரும் செல்கின்றனர்.

No comments

Powered by Blogger.