எர்துகான் மக்களுக்கு அனுப்பிய SMS - விசுவாசமுள்ள துருக்கியர்களே சதியை முறிடித்தனர்
-Abu Ariya-
இராணுவப் புரட்சி வெற்றியளித்து விட்டதாகவும் துருக்கி தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டதாகவும் இராணுவத் தரப்பில் ஒரு பகுதி சதியாளர்கள் அறிவிக்கின்றனர்.
இராணுவப் புரட்சி வெற்றியளித்து விட்டதாகவும் துருக்கி தமது கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிட்டதாகவும் இராணுவத் தரப்பில் ஒரு பகுதி சதியாளர்கள் அறிவிக்கின்றனர்.
அல்லாஹ்வைத் தவிர வேறெந்த சக்திக்கும் அடிபணியாத நல்லாட்சியின் சிகரம் வீரத்தளபதி அர்தூகான் தனது ஆட்சின் கீழுள்ள மக்களை நோக்கி ஒரு குறுந்தகவல் அனுப்புகிறார்.
"மக்களே! ஜனநாகத்தையும் நாட்டின் சுதந்திரத்தையும் பாதுகாத்து உறுதிப்படுத்துவோம்."
திரண்டது மக்கள் வெள்ளம், பல ராஜதந்திரங்களின் பின்னாலும் ஆயிரக்கணக்கான மில்லியன்களின் செலவோடும் திட்டமிடப்பட்ட சதிப்புரட்சி தவிடுபொடியானது.
ALHAMTHULILLAAH
ReplyDeletealhamthulillah
ReplyDeleteAllah is great
ReplyDeleteMashaallah
ReplyDeleteALLAHU AKBAR!
ReplyDeletemasha allah
ReplyDeleteஇராணுவப் புரட்சி தோல்வியடைந்து ஜனநாயகம் வெற்றி பெற்றாலும் அது இஸ்லாமிய வெற்றியாகக் கொள்ள முடியாது. கேற்குலகு உருவாக்கிய ஜனநாயகத்தை இஸ்லாமிய அரசியலாக சித்தரிக்க முயற்சிப்பது பிழையானது
ReplyDelete