Header Ads



மகனின் கைது குறித்து தந்தை..!

தன் மகன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, சற்று முன்னர் அவரது முகப்புத்தகத்தில் செய்தி ஒன்றை பதிவேற்றியுள்ளார்.

“எனது மகனை கைது செய்து, சிறையில் அடைத்தால் எனது அரசியல் பயணத்தை தடுக்கலாம் என பலர் நினைக்கின்றனர். அவ்வாறு நினைத்தால் அது கானல் நீராகிப் போய்விடும்.

இந்த நாட்டு மக்கள் இருக்கும் வரை, என்னுடைய குடும்பத்தையே சிறையில் அடைத்தாலும் என்னுடைய அரசியல் வாழ்க்கை தொடரும்” என மகிந்த அவரது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.


No comments

Powered by Blogger.