Header Ads



'இஸ்லாமியர் மீது கை வைத்தால், கைகளை எடுத்து விடுவோம்' - வாளுடன் களமிறங்கிய சீக்கியர்கள்

பஞ்சாப் மாநிலம் பக்வாராவில் இஸ்லாமியரின் பள்ளி வாசலுக்கு முன்னால் கோஷமிட்டுக் கொண்டு வழிபாடு நடத்த விடாமல் சிவசேனா குண்டர்கள் பிரச்னை பண்ணிக் கொண்டு இருந்தனர். சிவசேனாவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் பிஜேபி குண்டர்களும் சேர்ந்து கொண்டனர். 

இதனை பார்த்துக் கொண்டிருந்த சீக்கிய சகோதரர்கள் உருவிய வாளுடன் 'இஸ்லாமியர் மீது கை வைத்தால் கைகளை எடுத்து விடுவோம்' என்று மிரட்டினர். சீக்கியர்களின் ஆதரவு இஸ்லாமியருக்கு கிடைப்பதை எண்ணிய இந்துத்வா கோழைகள், வாலை சுருட்டிக் கொண்டு வந்த வழியே சென்று விட்டனர்.

இதுதான் இந்தியா! இனி இந்துத்வா எங்கு பிரச்னை பண்ணினாலும் அந்த கோழைகளை திருப்பி அடிக்க வேண்டும். பயத்தில் இந்துத்வா கோழைகள் இடத்தை காலி பண்ணி விடுவார்கள்.

1 comment:

  1. அல்லாஹ் மிகப்பெரியவன் அவனே எல்லாம் அறிந்தவன் எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே

    ReplyDelete

Powered by Blogger.