ஹமாஸை இனிமேல், கட்டுப்படுத்த முடியாது - நெதன்யாகு
-Mohamed Jawzan-
காஸா யுத்தத்தில் ஹமாஸ் பாதுகாப்பு படைகளிடம் பிடிபட்டு காணாமல் போன இஸ்ரேலிய பயங்கரவாதிகளை பற்றிய பிரச்சனையை தீர்க்காமல் துருக்கி எர்டோகனுடனான சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக இஸ்ரேலிய திருட்டு குடியேறிகளின் விமர்சனத்துக்கு ஆளான இஸ்ரேலி பயங்கரவாதிகளின் தலைவன் நெத்தென்யாகு இன்று - 27- இஸ்ரேலிய திருட்டு குடியேறிகளுக்கு விளக்கமளித்த பதிலில்,
ஹமாஸ் பாதுகாப்பு படைகளை இனிமேல் கட்டுப்பட்டுத்த முடியாது ஆகவே காஸா யுத்தத்தில் ஹமாஸ் பாதுகாப்பு படைகளிடம் பிடிபட்டு இருக்கும் இஸ்ரேலிய பயங்கரவதிகள் பற்றி கண்டறியும் வேலைகள் பேச்சுவார்த்தைகள் மூலம் நடைபெறுவதாக இஸ்ரேலிய திருட்டு குடியேறிகள் மத்தியில் கூறினான்
Post a Comment