இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு, மதிப்பளித்த தெலுங்கானா
ரமலான் மாதத்தை முன்னிட்டு அரசு முஸ்லிம் அதிகாரிகள், ஊழியர்கள், மாணவர்களுக்கு பணி நேரங்களை குறைத்து தெலுங்கானா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரபு நாடுகளில் ஏனைய நாட்களில் 8 மணி நேரம் பணி நேரம் என்றால் ரமலான் மாதத்தில் 6 மணி நேரமாக குறைக்கப்படும்.
அதுப்போல் தெலுங்கானா மாநில அரசும் இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல் சீரமைப்பு பணிகளுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.

MAASHA ALLAAH GREAT
ReplyDeleteAlhamdhulillah.
ReplyDelete