Header Ads



பௌஸி ராஜினாமா, என்பது பச்சை பொய்

நான் ராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான செய்திகள் பச்சை பொய் என அமைச்சர் பௌஸி தெரிவித்தார்.

தன்னை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு, முன்னாள் அமைச்சர் அதாவுல்லா எம்.பி. ஆக இருப்பதாக வெளியான தகவல் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தம்மை ராஜினாமா செய்யுமாறு ஒருபோதும் போரப்போவதில்லை எனவும் கூறிய பௌஸி, நாட்டின் முன்னேற்றத்திற்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும், கட்சிக்காகவும் பாடுபடுவதே தமது நோக்கம் எனவும் சுட்டிக்காட்டினார்.

1 comment:

  1. If he is resigining definetly he will nominate his son Nauzer to that seat in the parliament and other portofolios.

    ReplyDelete

Powered by Blogger.