Header Ads



வண்டிகளின் விலைகள், மேலும் அதிகரிக்கிறது


மோட்டார் வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளின் விலைகள் அதிகரிக்கவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த வாகனங்களின் உற்பத்தி விலைகள் நேற்று நள்ளிரவிலிருந்து அதிகரித்தமையை தொடர்ந்தே இவ்வாறு விலை அதிகரிக்கவுள்ளதாக, சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரின்சிகே தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வரி அதிகரித்தமையினால் விலை கணக்கெடுப்பின் போது வாகனத்தின் திறனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. வரும் காலத்தில் மாட்டு வண்டி மாத்திரமே இலங்கையில் காணப்படும்.

    ReplyDelete

Powered by Blogger.