Header Ads



வடமாகாண நீர் வழங்கல் - கிளிநொச்சியில் ஹக்கீம்


வட மாகாண நீர் வழங்கல் திட்டம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகி, தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

இதில் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷணி பெர்னாண்டோபுள்ளே, வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், அரசாங்க அதிகாரிகள், அமைச்சினதும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயரதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.



2 comments:

  1. Excellent effort of the SLMC leader for Tamil peoples. But did the TNA do any action for Muslims welfare ever? I want to desire to know that.

    ReplyDelete
  2. மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தேர்தல் தொகுதியிலும் வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக பிரிவிட்குட்பட்டதுமான நாவலடி பிரதேசத்திற்கு எப்போது குடி நீர் வழங்குவீர்கள் ? இவ்வரட்சியினால் அதிகமானவர்கள் நீரின்றி கஷ்டப்படுகிறார்கள். ஓட்டமாவடி பிரதேச சபையினால் வழங்கப்படும் நீர் ஒரு சிலரையே சென்றடைகின்றது. இம்மாவட்டத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் இரண்டு பேரும் முதலமைச்சரும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் பல மாகாண சபை உருப்பினர்கள் இருக்கும் நிலையில் இக் கஷ்டத்தை அப்பிரதேச மக்கள் அனுபவிக்கின்றார்கள் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.