Header Ads



இலங்கையில் மலேரியாவை பரப்ப, இந்தியா சதி - மருத்துவர்கள் குற்றச்சாட்டு

இலங்கையில் சுமார் 40 வருடங்களாக மலேரியா நோய் காணப்படவில்லை. ஆனால் தற்போது நுவரெலியாவில் இந்தியர் ஒருவர் மலேரியா நோயுடன் இனம்காணப்பட்டுள்ளார். மலேரியா நோய் இல்லாத நாடாக காணப்பட்ட இலங்கையில் மலேரியாவை பரப்புவதற்கு இந்தியா சதித் திட்டம் செய்துள்ளது என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

2 comments:

  1. Ithaithan solluvathu mulamkalukkum moddanthalaikkum mudichchuppoduvathu enru.

    ReplyDelete
  2. May be this is true.......
    There is no any "mudicchupoduvathu"....
    Bcs Indians need business in everything

    ReplyDelete

Powered by Blogger.