Header Ads



மைத்திரிக்கு CALL எடுத்த மகிந்த, குண்டு துளைக்காத கார் கேட்டார்

குண்டு துளைக்காத கார் ஒன்றை தனக்கு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்றை எடுத்து, முன்னாள் ஜனாதிபதி இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.

விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் விடுதலை செய்யப்பட்டு வருவதால், தனக்கு குண்டு துளைக்காத கார் ஒன்று இருக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச கூறியதாக தெரியவந்துள்ளது.


2 comments:

  1. This is a drama. But the mahinda company can plan to kill and kidnap the VIPs via their power.

    ReplyDelete
  2. விசாரணையே இல்லாமல் கருணா, பிள்ளையான் போன்றவர்களை நடமாட விட்டபொழுதும் புனர்வாழ்வளித்து நீங்கள் பெருந்தொகையான புலிப் போராளிகளை வெளியில் விட்டபொழுதும் தேவைப்படவில்லையா மகிந்தரே..?

    உங்களுக்கு இப்பொழுது தேவை ஓய்வும் சிறிது மூளையும்!

    ReplyDelete

Powered by Blogger.