Header Ads



செபஸ்டீன் சைமன் என்ற சீமான், முஸ்லிம்களை வம்புக்கு அழைக்கிறான்..!

 
உருது பேசும் முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை : செபஸ்டீன் சைமன் பேச்சு.....!!

உருது பேசக்கூடிய முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை என்று சீமான் என்று தனக்கு தானே பெயர் சூட்டிக்கொண்ட கிறித்தவ மதத்தை சேர்ந்த செபஸ்டீன் சைமன் கூறியுள்ளார்.

கடந்த மாதம் நாயக்கர் சமுதாய மக்களை மிக கேவலமாக பேசி நாயக்கர் சமூக தலைவர் செபஸ்டீன் சைமனிடம் இதுப்பற்றி போனில் கேட்டபோது....

ங்கோத்தா, கொம்மா என்று பேசி, நாயக்கர் சமூக தலைவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய சமூக விரோதி செபஸ்டீன் சைமன்.

முஸ்லிம்களையும் சீண்டி பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளார்.

அண்மையில் அசத்துத்தின் உவைஸி அவர்களை மதவெறி பிடித்த மிருகம் என்று கூறி சர்ச்சையை உருவாக்கி அதன் சூடு தணிவதற்குள் உருது பேசும் முஸ்லிம்களை தமிழர்கள் இல்லை என்று கூறியுள்ளார்.

யார் தமிழர்கள் யார் தமிழர்கள் அல்லாதவர்கள் என்பதை தமிழக முஸ்லிம்களுக்கு செபஸ்டீன் சைமன் பாடம் நடத்த தேவையில்லை,

தமிழகத்திலுள்ள ஒரு கோடி முஸ்லிம்களும் ஒரே விதையிலிருந்து வந்தவர்கள், அவர்களில் பிரிவினையை தூண்ட நினைத்தால் செபஸ்டீன் சைமனை அரசியல் அநாதையாக்கி அவரது வேஷத்தை கலைத்து விடுவோம்.

3 comments:

  1. முதல்ல அந்த ஆளு தமிழனா என்று எப்படி உறுதிசெய்வது....பெரியாரின் கொள்கையை பேசுகிறார் பின் பழநிமலை சென்று காவடி எடுக்கிறார்... இவரே இவர் கொண்ட கொள்கையில் உறுதியாக இல்லை. அரசியல் ஆதாயத்திற்காக இப்படி பேசுவது தவறே.

    ReplyDelete
  2. முட்டாள்கள் நிரம்பி வழியும் தமிழ் நாட்டில் மக்கள் மாறாதவரை இவனை போன்ற சினிமா கூத்தாடிகள் அரசியலுக்காக மலத்தையும் வைத்து விளம்பரம் பண்ண தான் செய்வானுங்க.

    ReplyDelete
  3. 'ஷீயாக்களை இஸ்லாமியர்கள் அல்ல' என்று கூறுவதைப்போலத்தான் இதுவும் போலிருக்கின்றது!

    ReplyDelete

Powered by Blogger.