Header Ads



படுகொலை செய்யப்பட்ட சியாமின் தந்தை, தனது கருத்தை மீளப்பெற்றார்..!'

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன தொடர்பில் தான் தெரிவித்த கருத்தை மீளப்பெறுவதாக  மொஹமட் சியாமின் தந்தை தெரிவித்துள்ளார்.

முன்னதாக  வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு , மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன குற்றவாளி இல்லை என சியாமின் தந்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே அவர் கருத்தை மீளப்பெறுவதாக அறிவித்துள்ளார். தீர்ப்பின் பின்னர் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. இது மன உளைச்சல் மட்டுமல்ல ஒன்றில் பண உளைச்சல் அல்லது மிரட்டல் உளைச்சலாகவும் இருக்க வேண்டும்.

    கோடீஸ்வர மகனின் தந்தையென்பதால் பணம் ஒரு பிரச்சினையல்ல என்பதை ஒப்புக்கொண்டாலும் குற்றவாளிகளின் குடும்பத்தினர், சகபாடிகளால் மிரட்டப்படுவதற்கான வாய்ப்புகளை மறுக்க முடியாது.

    தண்டனை பெற்ற குற்றவாளிகளின் தரப்பிடமிருந்து வாதிகளுக்கு சட்டம் உரிய நேரத்தில் பாதுகாப்பை வழங்காது வாளாவிருந்தால் மற்றும் சில குற்றங்கள் இடம்பெற வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  2. Izatkuththan solrazu aalam theriyaamal kaalai vidurazu enru. Valakkil theerppuk
    kidaiththazu patri magilchi adayaamal azigap pirasangiththanamaga nadanthukolrazu.
    Yaar kolai seizazu enru ivar kandaaraa ? Vaas appeal seyzaal ivar Vasukkaga Saatchi
    solvaram.

    ReplyDelete

Powered by Blogger.