காலமான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கொண்டு வரப்பட்டது. அவரது பூதவுடலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை யிலான குழுவினர் பொறுப்பேற்றனர்.
Cordial Condolences.
ReplyDelete