Header Ads



சோபித்த தேரரின் உடல் சிங்கப்பூரில் இருந்து வந்தது - கருஜயசூரிய தலைமையிலான குழு பொறுப்பேற்றது

காலமான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கொண்டு வரப்பட்டது. அவரது பூதவுடலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை யிலான குழுவினர் பொறுப்பேற்றனர். 


1 comment:

Powered by Blogger.