தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர்களை, கைவிடாத மைத்ரி
கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த மூன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி புதிய பதவிகளை வழங்கியுள்ளார்.
மூன்று மாகாணங்களுக்கு திட்டப் பணிப்பாளர்களாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், மத்திய மாகாண திட்டப் பணிப்பாளராக எரிக் வீரவர்தன, வடமேல் மாகாண திட்டப் பணிப்பாளராக சாந்த பண்டார, ஊவா மாகாண திட்டப் பணிப்பாளராக ஜகத் புஷ்பகுமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்தனர்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட இவர்கள் தோல்வியை தழுவினர்.
மூன்று மாகாணங்களுக்கு திட்டப் பணிப்பாளர்களாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில், மத்திய மாகாண திட்டப் பணிப்பாளராக எரிக் வீரவர்தன, வடமேல் மாகாண திட்டப் பணிப்பாளராக சாந்த பண்டார, ஊவா மாகாண திட்டப் பணிப்பாளராக ஜகத் புஷ்பகுமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரும் கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்தனர்.
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிட்ட இவர்கள் தோல்வியை தழுவினர்.
Post a Comment