நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மறைந்த வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதிக்கிரியையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
Post a Comment