Header Ads



பன்றி கறி சாப்பிடும், போராட்டம் நடத்தப்படும் - பாரதிய ஜனதா கட்சி

மாட்டிறைச்சி சாப்பிட்டு போராட்டம் நடத்தியவர்களுக்கு போட்டியாக பன்றி இறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தேசிய செயலாளர் H.ராஜா அறிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு இஸ்லாம் ஹராமாக்கியுள்ள பன்றி இறைச்சியில் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் தீமை கொட்டிக்கிடக்கிறது.

இஸ்லாம் இறைவனின் மார்க்கமாகும், திருக்குர்ஆன் மனித இனத்திற்கு வழிகாட்ட வந்த உலக பொதுமறையாகும்.

பன்றி இறைச்சியில் டேனியா சோலியம், ட்ரிசுரா ட்ரிசுராஸிஸ், ஹார்ட் அட்டாக், ஹைபர் டென்ஷன் உள்ளிட்ட 70 க்கும் மேற்பட்ட வியாதிகள் கொட்டிக்கிடக்கிறது,

முஸ்லிம்களுக்கு எதிராகவும், இஸ்லாத்திற்கு எதிராகவும் வீண் போட்டிக்காக பன்றி இறைச்சியை சாப்பிட்டால் அவரது உடலுக்கு பெரியளவில் தீங்கே அன்றி நன்மையல்ல....

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்....

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான். வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்படுவோர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 2:173)

10 comments:

  1. இபோது தெரிகிறதா யார் துவேசக்காரர்கள் ? முஸ்லிம்களை வம்புக்கு இழுத்து அவர்களின் இரத்தத்தை சூடாக்கி அதில் குளிர் காய துடிக்கும் இந்த இனவாதிகள் யார் என்று.இவர்களின் நோக்கம் முஸ்லிம்களின் நிம்மதியை சீர்குலைப்பதை தவிர் வேறேதும் இல்லை.
    @..@.. பன்றிக்கறி பற்றி பின்னூடகம் எழுதி பேசியவர்களுக்கு, இஸ்லாமிய நாடுகளின் போராட முடிமா என்று கேட்டவார்களுக்கு , இல்லை இந்தியாவிலே போராட முடியும் என்று கிளம்பி விட்டார்கள் இவர்கள்.

    ReplyDelete
  2. பன்றிக்கறியிலுள்ள தீங்குகள் யாவரும் அறிந்தவைதான். மாட்டிறைச்சியிலும் நாடாப்புழுக்கள் மற்றும் அவற்றின் முட்டைகள் உள்ளன. ஆயினும் இவை அனைத்தும் உயர் அழுத்தத்தின் கீழ் வேகவைக்கப்படும்போது முற்றாக அழிந்துவிடும் தன்மையுள்ளன.

    ஆனாலும் பன்றியின் இறைச்சியில் அதையும் விட தீங்குகள் கொண்ட விடயங்கள் இருப்பதாக மேலுள்ள பின்னூட்டவாதி விபரமாக எடுத்துரைத்திருக்கின்றார். அதனைப் பார்க்கும்போது அச்சமாகவுள்ளது. இத்தனை தீங்குகள் கொண்ட ஓர் விலங்கை இறைவன் படைக்காமலே விட்டிருந்திருக்கலாம்.

    அது ஒருபுறமிருக்க, தற்போது பன்றிக்கறிக்காக இந்தியாவில் போராட்டம் நடாத்தப்போவதாக கூறுவது யார் என்று பார்த்தால் அவர்களும் நம்மில் போல மதத்தை மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அன்றி குரோதங்களை வளர்த்தெடுத்துக் குளிர்காய்வதற்கு முயலும் அடிப்படைவாதிகள்தானே..?

    "இந்தியாவில் போராடலாம்.. ஆனால் சவூதியிலோ வேறு இஸ்லாமிய நாடுகளிலோ போராட முடியாது!" என்பதைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன்.

    இதுகூட புரியாமல் எழுதுபவர்களுக்கு தங்கள் மேல்மாடி முழுவதும் மூளைக்குப்பதில் ரெஜிபோம்தான் இருக்கவேண்டும்

    ReplyDelete
  3. Jesslya Jessly only Saudi has such " rules" not all Islamic countries.
    Pandriyaividavum theengu vilaivikkum manitharhal irukkirarhal. So avarhalaiyum allah padaikkamal irundirukkalame?

    Allah says in Surah Qamar Verse 49

    :
    We have created everything to fulfill a certain purpose.

    We may don't know or intelligent enough to to understand the reason but the creator knows. Start watching " discovery" at least. Your brain will understand a lil. Why micro organisms are there? Eg worlds biggest creature " blue whale" do u know what they eat ? How tiny that is ?
    Ungal puththikku Allah padaithathu ennamo pilaiyahathan irukkum. Anaal allah knows everything. You need to start washing your brain.

    ReplyDelete
  4. Ungal moolai " Regiform" il seithatha?

    ReplyDelete
  5. @ Voice SriLanka

    ஒரு தகப்பனோ தாயோ தனக்குப்பிறந்த ஒரு குறைபாடுள்ள குழந்தையை 'ஏன்தான் பிறந்தானோ ?'என்று சதா நொந்துகொண்டிருந்தால் 'ஏன் அவனைப் பெற்றெடுத்தாய் ..?'என்று கேட்போருண்டு. 'இப்படிப் பிறப்பானென்று எனக்குத் தெரியுமா?' என்று அவனோ அவளோ பதிலுக்குக் கேட்கலாம். அது நியாயம் ஏனெனில் அவர்கள் இருவரும் மனிதர்கள்.

    அதேவேளை, அனைத்து உயிரினங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் முழு முதல் சக்தியே, குறித்த ஓர் உயிரினத்தைப்பற்றி கேவலமாக எடுத்துரைத்த வண்ணமிருப்பது எதனைக்காண்பிப்பதாக நீங்கள் கருதுகின்றீர்கள் என்பதைச் சொல்லுங்கள் முதலில்!

    அதன் பிறகு யாருக்கிருப்பது ரெஜிபோஃம் என்பது பற்றி தீர்மானிக்கலாம்.

    ReplyDelete
  6. Allah has clearly stated that everything he created for human and guided us what to do and what not to do.
    How did Adam came to the earth? When has been given the whole heaven yet he consumed the one which allah prohibited!
    Neengal Allah vaiye kurai/ vimarsikkirhal. Nahudu billah.
    Allah athai thirumba thirumba kooruvathu athai vittu vilahi irukkathan. Pork eaters it's tasty but it's harmful. Consuming pork will change ur mindset too. That's why u see in western world ( even in SL now) enjoy seeing their wife having fun with someone else. The same mindset of a pig.
    Neengal allahvai question pannuhirihal endral muslimaha irukka mudiyathu.
    ( Muslim - a person who submit his wills to almighty allah)
    1 year ago I said i think I have noticed another Thaslima Nasrin, Ayan Harsi in you.
    May allah protects us from kufr

    ReplyDelete
  7. You asked why allah keep insulting his own creation. Allah says humans are his top creations and he created everything for human beings. So in order to protect them he is telling us repeatedly.
    Not only about pigs but also about alchohol , taking orphans property , not giving zaqath, doing unjust business. This is all to warn us.
    Do u know we can eat pig when there is no food and our life is danger ?
    Allah start his Quran by saying " bismillahirraanirrahim" the most merciful.
    I think this is enough for to understand if you have clever brain cells not Regiform cells

    ReplyDelete
  8. @
    பன்றிக்கு வக்காலத்து வாங்கும் பின்னூடகவாதிக்கு, மத நம்பிக்கை மத கோட்பாடுகள் மட்டும் தான் அறியாதவர் என்றுநினைதேன். உலக நாடுகளின் நடை முறைகூட விளங்ககாடவர்ரா ? அல்லது முஸ்லிம்களின் மீதும், இஸ்லாமிய நாடுகளின்மீதுல்ல வெருப்பினால் இப்படி எழுதுகிறாரோ என்னமோ.

    சவுதி100% முஸ்லிம்கள் வாழும் ஒரு நாடு,இங்கு அரசாங்கம் மதத்திட்கு முன்னுரிமை அளிக்கும் ,பல்லின மக்கள் வாழும் நாடுகளில் உள்ள அரசாங்கம் அந்த அந்த மதத்திட்கு மதிபளிப்பதுடன், அங்கு வாழும் மாற்று மதத்தவர்களின் மத நம்மிக்கையில் மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும்.உங்கள் வீட்டுக்கு உள்ளேவந்து நீங்கள் விரும்பபாத,வெறுக்கிற ஒன்னற செய்ய அனுமதிபீர்களா? அது போன்று தான் இதுவும்.
    பன்றி இறைய்சிக்கு சவுதியை இழுக்கும் இவர், இலங்கையில், இந்தியாவில் விபச்சாரத்தை /மதுவை/ ஓரின சேர்க்கை நிலைநாட்டும் படி ஆர்ப்பாட்டம் செய்பவர்களை எப்படி பிழை கண்பார்?

    மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் எந்த செயலும் இறைவன் அனுமதிக்கவில்லை, இன்னும் வீணாக எதையம் இறைவன் படைக்கவும் இல்லை .இது இஸ்லாமிய அடிப்படை.

    பாப்பு தீங்கு விளைவிக்கும். தற்ப்பொழுது மருத்துவ துறையில் இதன் முக்கியத்துவம் மிக இன்றியமையாத ஒரு பங்கு. இதை கொஞ்சம் சிந்தனை செய்துபார்த்தால் போதும் இவ்வையகத்தில் எதையும் இறைவன் வீணாக படைக்கவில்லை என்று.

    தன்னை மேதாவி எண்ரு நினைத்து இஸ்லாத்தையோ இறைவன்யோ குரைகூரரதிர்கள் இதை மீண்டும் கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.
    குர்ஆனில் எந்த இடத்திலும் கேவலமாக பன்றியை சொல்ல வில்லை. சாப்பிட கூடாது என்றுதான் சொல்லப்பட்டுள்ளது பார்க்க..... (அல்குர்ஆன் 5:3)

    ReplyDelete
  9. Jesslya Kku Adam (as) in story is a perfect example. When allah has made trillions of things lawful to us. She only questions about Pig. Unfortunately our mind has been created as such. You tell a child not to do certain things. it will keep doing it but we keep tell the child until it realises that its not good.
    Same way our creator knows what is good and what is bad for us. Hence he warn us not to do/eat such things in order to protect.
    Ithu kooda vilangathavara neengal.

    Just a doubt. Have you visited outside lanka? 2. Have you been awarded by any scholarship ? ( because westerners/anti Islamist attract talented Muslim kids by giving scholarship/gifts and change their mindset - Example Mustafa Kemal Atatürk, Taslima Nasrin , Ayan Harsi Ali ,Salman Rushdie, Maajid Nawaz (uk), Wafa Sultan, Ali Sina etc..)
    Hope i dont see your name in above list in 10 years time.

    ReplyDelete
  10. mini mihaj அவர்களின் கருத்துதான் என்னுடைய கருத்தும்.அல்லாஹ் யாவரையும் மிகைத்தவன் நுட்பமான அறிவுடையவன்.அவனுடைய எந்த விடயத்திலும் ஏன் என்று கேட்க்கும் உரிமை யாருக்கும் கிடையாது அவம் நம்மிடம் கேள்வி கேட்பான் அவனிடம் யாரு எந்த கேள்வியும் கேட்க முடியாது.சூரா (அன்பியா.) இவ்வாறான கேள்விகள் நிச்சயமாக இணை கற்பித்தலின் வாசலுக்கு கொண்டு போய் சேர்த்துவிடும்.அவனின் அதிகாரத்தில் யாருக்கும் எந்த பங்கும் இல்லை குரான்உஹது மலையில் வீட்டு வாங்கி இரத்த்தக்க்கரலில் மூழ்கிக்கிடந்த வேலையில் நபி (ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதரின் முகத்தில் இரத்தம் ஒட்டியவன் எவ்வாறு வெற்றி பெறுவான் என்று கேட்ட நேரத்தில் இறங்கிய வசனம் தான் அது.நபியாக இருந்தாலும் அல்லாஹ் அவனின் அதிகாரத்தில் யாருக்கும் பங்குபோட விரும்ப மாட்டான்.அவன்தான் அல்லாஹ்.JJ குறுக்கால எதையாவது எழுதுவது பிறகு அதை நியாயப்படுத்த மற்றவர்களை குறைகூறி பின்னூட்டம் எழுதுவது முதலில் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை ஆரம்பத்தில் இருந்து படியுங்கள்.அதை விடுத்து ஏன் அல்லாஹ் இதை படைத்தான் என்று அந்நிய மதத்தவர்கல்போல் ஆண்டவனிடம் கேள்வி கேட்க்க போகாமல் ஈமானை புதுப்பித்துக்கொல்லுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.