Header Ads



"மாட்டிறைச்சி சாப்பிட்டால், கொலைத் தண்டனை வழங்கப்படும்" - பெண் சாமியாரின் கொலை வெறி

மாட்டிறைச்சிக்காக படுகொலை செய்யப்பட்ட முஹம்மது அக்லாக் விவகாரம் தொடர்பாக கருத்து கூறிய பெண் சாமியார் சாத்வி பிராச்சி,

முஹம்மது அக்லாக்குக்கு கிடைத்த தண்டனை சரியான தண்டனை என்றும், மாட்டிறைச்சி சாப்பிட்டால் கொலையே தண்டனையாக வழங்கப்படும் என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

உலகிலேயே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவே முதலிடம் வகிக்கிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இரண்டாம் இடம் இருந்த மாட்டிறைச்சி ஏற்றுமதி பாஜக ஆட்சியில் முதலிடம் பிடித்து உலக சாதனை படைத்துள்ளது.

அதேப்போல் இந்தியாவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் முன்னனி 5 நிறுவனங்கள் பிராமணர்களின் நிறுவனங்களாகும்.

மோடி சீனா சென்ற போது மாட்டிறைச்சி ஏற்றுமதி தொடர்பாகவே முக்கிய ஒப்பந்தம் போட்டு பில்லியன் கணக்கில் அந்நிய செலாவணி பார்த்து வருகிறார்.

பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் தொடர்ந்து பேசி வருவது நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வகையிலும் நன்மையல்ல.

பாஜக முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் எதிரான கட்சி என்பதால் பாஜக ஆட்சியை மக்கள் ஓட ஓட விரட்டுவார்கள் அதற்கான நாள் வெகுதொலைவிலும் இல்லை.

1 comment:

  1. Famous ஆவதற்காக ஒரு குள்ள நரி வேடம் போடுகிறாள்.

    ReplyDelete

Powered by Blogger.