Header Ads



பயறு அறுவடை விழா


தேசிய பயறு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அக்கரைப்பற்று ஆலிம்நகர் பிரதேசத்தில் நெற்செய்கை நிலங்களில் பயறு செய்கை பண்ணப்பட்டு இன்று அப்பிரிவு விவசாய நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஜி.பிர்னாஸ் ஹரீஸ்  தலைமையில் அறுவடை வயல் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது . இந்நிகழ்வில் உதவி விவசாய பணிப்பாளர் MFA.சனீர் , பிரதேச செயலாளர் AMM. லதீப், நீர்ப்பாசன பொறியியலாளர் I. மயூரன் , கல்லோயா வலதுகரை வதிவிட திட்ட முகாமையாளர் M.நழீம் , பாடவிதான உத்தியோகத்தர் AL.முபாரக் ,விவசாய போதனாசிரியர்கள் , தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் அப்பிரதேச விவசாயிகளின் பங்களிப்புடன் மிக வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.




No comments

Powered by Blogger.