Header Ads



5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் - 196 புள்ளிகளுடன் மாவனெல்லை மாணவி முதலிடம்

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. 

http://www.doenets.lk/result/gvexamresult.jsf என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை நீங்கள் அறியந்து கெள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் டயலொக் வாடிக்கையாளர்கள் EXAM இடைவௌி சுட்டெண்ணைக் குறிப்பிட்டு (EXAM__(SPACE) INDEX NUMBER) 7777 என்ற இலக்கத்திற்கு அனுப்பி உங்கள் பெறுபேறுகளை அறிய முடியும்.


இம்முறை ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் படி 196 புள்ளிகளைப் பெற்று மாவனெல்லை உஸ்சாபிடிய ஶ்ரீ சுமங்கல கனிஸ்ட வித்தியாலய மாணவி, லக்‌ஷானி மெலனி விஜேசிங்க, கேகாலை மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

இதேவேளை, வௌியான முடிவுகளின் படி மூன்றாம் இடத்தை காலி அனுலா தேவி பாலிகா வித்தியாலயத்தின் வேணுரி அமந்தி பெற்றுக் கொண்டுள்ளார். 

அவர் பெற்ற புள்ளிகள் 192. 

No comments

Powered by Blogger.