Header Ads



அதிபர் பரிட்ச்சை நவம்பர் 21 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டது

-ஜே .எம் .வஸீர்-

இலங்கை  அதிபர்  சேவையில் III ஆம் தரத்திற்கு சேர்த்துக்கொள்ளும் போட்டிப்பரிட்ச்சை  எதிர்வரும்  10 ஆம் திகதி (2015 -10 -10) நடைபெற  மாட்டாது என பரிட்சைகள்  திணைக்களம் தெரிவித்துள்ளது .

இந்த  பரிட்ச்சைகள்  எதிர்வரும் நவம்பர்  மாதம்   21 ஆம் திகதி நடைபெறும், இப்பரிட்ச்சை  தொடர்பான அனுமதிபத்திரம்  உரிய பரிட்ச்சாத்திகளுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளதாக  பரிட்ச்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

இது சம்பந்தமாக மேலதிக தொடர்புகளுக்கு .

011 2 785230
0112 177075


No comments

Powered by Blogger.