5000 சி.சி டிவி கேமராக்களால் கண்காணிக்கபட்ட மக்கா மாநகரம்
உலகில் எங்கும் காணமுடியாத பெரும் மக்கள் கூட்டத்தை ஹஜ் காலத்தில் மக்காவில் காணமுடியும்.
இந்த பெரும் கூட்டத்தை உண்மையாக கண்காணித்து பாதுகாப்பவன் இறைவன் என்பதில் மாற்று கருத்து இல்லை
ஆயினும் உலகியல் நடைமுறையை கவனத்தில் கொண்டு ஹஜ் நிகழும் இடத்தின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள சவுதி அரசு ஹாஜிகளின் பாது காப்பில் விஷேஷ கவனம் செலுத்தி வருகிறது
ஹாஜிகளின் பாது காப்பிர்காக இந்த ஆண்டு 5000 சி.சி.டிவிகள் மூலம் மக்கா மாநகரை சவுதி அரசு கண்காணித்து வருகிறது
சுமார் ஒரு லட்சம் பாது காப்பு அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர்.
mashaalla
ReplyDelete