Header Ads



தோல்வியடைந்த சுனில் ஹந்துநெத்தி, மீண்டும் பாராளுமன்றம் வருகிறார் - தீர்மானம்

மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடைக்கப்பெற்றுள்ள இரண்டு தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திற்கு நபர்களின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாளர் சுனில் ஹந்துநெத்திக்கு ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்க கட்சி தீர்மானித்துள்ளது. 

மற்றைய தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை முன்னாள் கணக்காய்வாளர் சரத்சந்திர மாயாதுன்னவிற்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 543,944 வாக்குகளைப் பெற்ற மக்கள் விடுதலை முன்னணிக்கு 4 ஆசனங்களும் இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்களும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. 

4 comments:

  1. WELL........ DO...... JVP

    ReplyDelete
  2. Wrong decision. When people rejected him why they have to take him back ? Same applies to SB and others ex ministers.

    ReplyDelete
  3. Voice Sri Lanka! If you knew truth that people didn't reject him only buffalos rejected him........2nd comparing SB with him is unfair and this shows your level of political knowledge.

    ReplyDelete

Powered by Blogger.