மாத்தறை - பண்டத்தர பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் பிக்குவின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பிக்குவின் வயது 81 என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் மீன்களுக்கு தான் இரையாகும் பொருட்டு ஆற்றுக்குள் குதிக்கப்போவதாக அவர் கூறி வந்த தாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Aiyoda...Sollave illa.....
ReplyDeleteSolliruntha thimingilatha anuppirukkalame...offf..Just du miss du
இதெற்கு காரணம் என்னவென்று நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.திருமண வால்வு இல்லாமல் வாழும் எந்த மனிதனாக இருந்தாலும் வான்வின் அந்திம காலத்தில் தள்ளாத வயதில் பிறரின் உதவி கட்டாயம் தேவைப்படுகிறது.அப்போது நம்மை மனம் கோணாமல் பார்ப்பதற்கு நம் மனைவி மக்கள்தான் பொருத்தமானவர்கள்.அதை விடுத்து மற்றவர்களின் உதவியை நாடுவது மிகப்பரிய தப்பு.இவ்வாறான வயதுபோன தருவாயில் குடும்பத்தில் உள்ளவர்கள் நம்மை நன்றாக கவனித்தாலும் நம் மனதில் திருப்தி ஏற்ப்படுவதில்லை,எதேர்க்கடுத்தாலும் வெறுப்பை காட்ட வேண்டியதாக இருக்கும் அப்போது நம் மனவி மக்கள் பொறுத்துக்கொள்வார்கள்.மற்றவர்கள் போருக்க மாட்டார்கள் பொறுக்கவும் முடியாது.தன மகன் தன தந்தையின் வாயோதிபகாலத்தில் ஏற்ப்படும் குறைகளை வெளியில் சொல்ல மாட்டான்.அவர்களின் இயற்கையான விடயங்களை அவர்களால் செய்ய முடியாது மற்றவர்களே செய்ய வேண்டி இருக்கும்.அதற்க்கு பொருத்தமானவர்கள் தன மக்கள்தான் ஏன் மனைவிகூட கவனிக்க முடியாது மனைவிக்கும் வயதுபோன காலமாகத்தான் இருக்கும்.இதன் காரணமாகத்தான் இறைவன் திருமணம் என்ற விடயத்தை மனித இனத்துக்கு ஹலாலாக வைத்திருக்கிறான்.யார்ராக இருந்தாலும் வயோதிப காலத்தில் கவக்க யாரும் இல்லை என்றால் மன வெறுப்பு ஏற்ப்பட்டு வாழ்க்கையே வேண்டாம் என்ற முடிவுக்கு வரவேண்டி வரும் அந்த அடிப்படையில்தான் இவ்வாறான வயோதிபர்களை தற்கொலை அதிகமாக நடைபற காரணமாக இருக்கிறது.இந்த காரணத்தை வெளியில் சொல்லாமல் எதோ ஒரு தியாகத்தின் பெயரை சொல்லிக்கொண்டு தற்கொலைக்கு ஆளாகின்றார்கள்.ஏன் இவர் மீனுக்கு உணவாக மாறாமல் மீன் மீது அன்பு இருந்தால் அதற்குரிய உணவை வாங்கி போடா முடியும் பணம் இல்லையன்றால் மற்றவர்களை ஊக்குவிக்க முடியும்.(முடக்குதிரைக்கு சறுக்கின சாட்டாம்)
ReplyDeleteசபாஷ், நல்ல குவியல் jawfer
ReplyDeletegood comment from jawfer
ReplyDelete