Header Ads



ரணிலுடன் ஹிருணிக்கா சந்திப்பு..}

மேல மாகாண சபை உறுப்பினர் ஹிருக்கா பிரேமச்சந்திர ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் முக்கிய சந்திப்பொன்றில் பங்கேற்றுள்ளதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியக்கிடைத்தது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பில் போட்டியிட அனுமதிக்குமாறு சந்திரிக்கா ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு ரணில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுமாறு ஹிருணிக்காவிடம் கோரியுள்ளார். அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள ஹிருணிக்கா தான் கொழும்பிலேயே போட்டியிட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார். பின்னர் ரணிலும் இதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் கொழும்பு - கொலன்னாவ தொகுதியில்  ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட நிறுத்தப்படுவாரென எதிர்பார்க்கப்ட்ட மரைக்காருக்கு வாய்ப்பு இல்லாமல் போகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

Powered by Blogger.