மைத்திரி சிறிசேன இழிவான நபர், ரணில் பிக்பொக்கட் அடித்தவர் - பேராசிரியர் நளின் டி சில்வா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதுகெலும்பில்லாதவர்கள் இருப்பதாகவும் அந்த கட்சியை சேர்ந்த நிமால் சிறிபால டி சில்வா, ராஜித சேனாரத்ன, டிலான் பெரேரா ஆகியோரை விவாதத்திற்கு வருமாறு அழைப்பதாகவும் பேராசிரியர் நளின் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று 27.04.2015 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த திருத்தச் சட்டம் ஜனநாயக போர்வையில் கொண்டு வரப்படும் சிங்கள விரோத சர்வாதிகார திருத்தமாகும்.
19வது அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக இரண்டாக பிளவுபடும். அதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி அதன் தலைவராக மாறுவார்.
பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து விலகி சென்றார்.
நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க வேண்டும் என அவர் தற்போது கூறி வருகின்றார்.
மைத்திரிபால சிறிசேன இழிவான நபர். இவரை போன்று மேற்குலகத்திற்கு தேவையான வகையில் செயற்படும் வேறு நபர்கள் நாட்டில் இல்லை.
அதேவேளை ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை பிக்பொக்கட் அடித்தவர். டி.எம். ஜயரத்னவே இன்றும் நாட்டில் சட்டரீதியான பிரதமர்.
மேலும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பேரணி சென்றவர்கள் நாட்டில் இருக்கும் சிங்கள புலிகள். மாதுளுவாவே சோபித தேரர் தற்போது சிங்கள விரோதியாக மாறிவிட்டார் எனவும் பேராசிரியர் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று 27.04.2015 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தோற்கடிக்க வேண்டும். இந்த திருத்தச் சட்டம் ஜனநாயக போர்வையில் கொண்டு வரப்படும் சிங்கள விரோத சர்வாதிகார திருத்தமாகும்.
19வது அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக இரண்டாக பிளவுபடும். அதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி அதன் தலைவராக மாறுவார்.
பிரதமர் பதவி கிடைக்கவில்லை என்ற காரணத்தினாலேயே ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் இருந்து விலகி சென்றார்.
நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க வேண்டும் என அவர் தற்போது கூறி வருகின்றார்.
மைத்திரிபால சிறிசேன இழிவான நபர். இவரை போன்று மேற்குலகத்திற்கு தேவையான வகையில் செயற்படும் வேறு நபர்கள் நாட்டில் இல்லை.
அதேவேளை ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை பிக்பொக்கட் அடித்தவர். டி.எம். ஜயரத்னவே இன்றும் நாட்டில் சட்டரீதியான பிரதமர்.
மேலும் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று பேரணி சென்றவர்கள் நாட்டில் இருக்கும் சிங்கள புலிகள். மாதுளுவாவே சோபித தேரர் தற்போது சிங்கள விரோதியாக மாறிவிட்டார் எனவும் பேராசிரியர் நளின் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
முதலில் இவனை கைது செய்ய வேண்டும். நாட்டின் ஜனாதிபதியை இழிவு படுத்திய குற்றத்திற்காக
ReplyDeleteஒரு பேராசிரியர் இப்படி இணவாதத்தை கக்கினால் இவனது மாணவர்கள்?
ReplyDeleteevenukkppaiththiyam
ReplyDeleteமாபெரும் துவேசி. மனித நாகரிகம் தெரியாத புரியாத ஜனநாயக விரோத வடிகட்டிய முட்டாள். மனித நேயம் உள்ள அத்தனை மனிதர்களாலும் வெறுத்து ஒதுக்கப்பட வேண்டிய வக்கிரமும் பொறாமையும் நிறைந்த மனிதர்.
ReplyDeleteஇவர் கடந்த 20 வருடங்களாக இனவாதத்தை கக்கி வருகின்றார். பேராசிரியரான இவர், இனவாதப் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ஒரு யுத்தியாக A/L மாணவர்களுக்கான தனியார் வகுப்புக்களையும் நடத்தி வந்தார், தற்பொழுதும் நடாத்துகின்றாரா ஏறனு தெரியவில்லை. இவரிடம் கற்ற பல மாணவர்கள் ஸ்லீப்பிங் செல் இனவாதிகளாக உள்ளனர் என்பதை மறுக்க முடியாது.
ReplyDeleteமுதலில் இவரை கைது செய்து 5 வருடம் உள்ளே போட்டால் தான் இனிமேலும் வாயே திறக்க மாட்டார்.
ReplyDeleteஎல்லோரையும் சகட்டுமேனிக்கு குற்றம் சாட்டினால் பொதுவாக மேல்மாடி பழுது என்றுதான் அர்த்தம் கொள்ள வேண்டும்.
ReplyDelete