மதம் மாற்றிய நிகழ்வா..? மதம் மாறிய வைபவமா..??
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பெண்ணை மணப்பதற்காக முஸ்லிம் இளைஞன் ஒருவர் இந்து மதத்தை தழுவியுள்ளார்.
பொத்துவில் அல் நஜாத் வீதியில் வசிக்கும் அஸ்கார் லெப்பை இல் முபீன் என்பவரே இவ்வாறு மதம் மாறி மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி காளி கோயில் வீதியில் வசிக்கும் சுதாராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
குறித்த மணமகன் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்தை தழுவி சிவகணேசன் என்று பெயர் மாற்றப்பட்டு திராவிடர் பாரம்பரிய முறையாக காது குத்தி கடுக்கன் இட்டு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார்.
இவர்கள் செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் செல்லம் மோகனின் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர். இது பற்றி மோகன் தெரிவிக்கையில், நமது சமூகத்திற்கு ஒரு கட்டுப்பாடு நியதி உள்ளது. அதன் பிரகாரம் அவர்களுக்கு எமது சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.
எமது சமூகத்திற்குள் முறையற்ற விதத்தில் யாரும் நடக்க முற்பட்டால் இதுதான் இனியும் நடக்கும் என்று தெரிவித்தார்.
பொத்துவில் அல் நஜாத் வீதியில் வசிக்கும் அஸ்கார் லெப்பை இல் முபீன் என்பவரே இவ்வாறு மதம் மாறி மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி காளி கோயில் வீதியில் வசிக்கும் சுதாராணி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
குறித்த மணமகன் இஸ்லாமிய மதத்தில் இருந்து இந்து மதத்தை தழுவி சிவகணேசன் என்று பெயர் மாற்றப்பட்டு திராவிடர் பாரம்பரிய முறையாக காது குத்தி கடுக்கன் இட்டு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார்.
இவர்கள் செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் செல்லம் மோகனின் தலைமையில் திருமணம் செய்து கொண்டனர். இது பற்றி மோகன் தெரிவிக்கையில், நமது சமூகத்திற்கு ஒரு கட்டுப்பாடு நியதி உள்ளது. அதன் பிரகாரம் அவர்களுக்கு எமது சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.
எமது சமூகத்திற்குள் முறையற்ற விதத்தில் யாரும் நடக்க முற்பட்டால் இதுதான் இனியும் நடக்கும் என்று தெரிவித்தார்.
Inna lillahi wa inna ilaihi rajiuooon.
ReplyDeleteThahwaththudaiya ulaippu illavittaal muslimana thaayin vayitrilirundu kafir pirappaaan.
Thahwaththudaiya ulaipu nadandaal kafiraana thaayin vayitril muslimgal pirappaaargal.
Enave samoohaththil ulla ovvoruvarum madham mari irukkakum nafarukku poruppu.
Enave avarudaiya islaththukku muyatsi saiyyavum.
Innalillahi wa inna ilaihi raajioon. People who deliver pandit religous talks ,debets and hate speaches for own publicity will not go and preach religion for this type of
ReplyDeleteஇந்நால்ில்ல்லாஹ் வா இன்னா இல்லஹி ராஜூோன்- அல்லாஹ் கே வாழ்ிரோம் அவனிடமே போய் seruwom
ReplyDeleteமுஸ்லிம் இளைஞர்களை காதலித்த எத்தனயோ சிங்களப் பெண்களும், தமிழ் பெண்களும் இஸ்லாத்திற்கு வந்த பொழுது அவர்கள் இப்படியெல்லாம் செய்தி போட்டு, ஊரைக் கூட்டியா குளரினார்கள்?
ReplyDeleteஇது ஒருவரின் தனிப்பட்ட விடயம், தனிப்பட்ட மத சுதந்திரம் தொடர்பானது.
look at the photo carefully , there is no reason other than money ,
ReplyDeleteallah thaan naadiyavarhali nervaliyil seluththhinran. thaan naadiyavarhalai valithavara seihinran. ellam avan kaiyiley ullathu....allahu akber. ithanal avanukku entha vitha nastamo yetpadapovathilla.
ReplyDeleteEng. Muyeen,
ReplyDeleteபடத்தைப் பார்த்தால், மாலையில் மலர்கள்தான் என் கண்களுக்குத் தெரிகின்றன, Money தெரியவில்லை. ஆனாலும், காசேதான் கடவுளப்பா என்று ஆனா பின்னர், பணத்திற்காக என்னவெல்லாமோ நடக்கின்றன, சீதனப் பணத்திற்காக கலியாணங்கள் நடக்கின்றன, ஏன் பணத்திற்காக கட்டிய மனைவியை தனியே தவிக்க விட்டு வெளிநாடு சென்று காலத்தை கழிக்கின்றார்கள், ஆக, பணத்திற்காகத்தான் மதம் மாறினார் என்றாலும், மேல் உள்ள விடயங்கள் எல்லாம் பணத்திற்காக நடக்கும் பொழுது, மதம் மாறுவதை மட்டும் குறை சொல்ல முயல்வது ஏனோ?
(பணத்திற்காக மதம் மாறியதான கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.)
இஸ்லாத்தில் இருந்துகொண்டே இஸ்லாத்துக்கு மாற்றமான கருத்தைத் தெரிவிக்கும், எடுத்ததற்கெல்லாம் கமாண்ட் எழுதும் Little Star அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளவும். பலரும் விமர்சனங்களை எழுதும்போது Little Star மட்டும் ஏன் நியாயம் கற்பிக்க முனைகின்றார். இது முஸ்லிமின் பண்பா? அல்லது முஸ்லிம் போன்று நடிக்கும் நயவஞ்சகனின் பன்பா? Little Star இன் வழமையான விமர்சனங்களையும், எதிர்மறையான கமாண்ட்களையும் வாசித்துப் பார்க்கும்போதுஉண்மையில் முஸ்லிம் அல்லாத ஒருவரா? அவதானம் அவசியம்.
ReplyDeleteமுட்டாள் லிட்டில் ஸ்டாரே!
ReplyDeleteநீங்கள் குறிப்பிடுவதெல்லாம் பாவமான விடயங்கள் தான். ஆனால் அதனால் நிரந்தர நரகத்துக்குச் செல்லும் இறை மறுப்பு ஏற்படுவதில்லை. ஆனால் மதம் மாறியவர் இறை மறுப்பின் காரணமாக நிரந்தர நரகை அடைவார். இதுவே தெரியாத நீ முட்டாள் தனமாக நியாயம் கூறி உனது ஈமானை இழக்காதீர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ReplyDeleteஇருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்)செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அக்குழப்பங்களின்போது) காலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
Manithanai uththamanaga vaala uruvaakkappatta maarkkangal anaiththum
ReplyDeletekaalappoakkil manithanai Shakespear sonnapadi verum Nadigan aagavey
maatrivittana. Kadaisyil ellorume Nadigar Thilagangalthaan.
முதல் கொமண்டில் முஸ்லிமின் பண்பு பற்றிப் பிரஸ்தாபிக்கும் "லங்கா கூழ்" அவர்களே, அடுத்த கொமண்டில் "முட்டாள்" என்று அழைப்பது முஸ்லிமின் பண்பா?
ReplyDeleteமதவெறிக் கண்ணாடியை அணிந்துகொண்டு பார்க்காமல், நியாயமாக சிந்தித்தால் நான் சொல்வது புரியும், இல்லாவிட்டால் நாகரீகமாக மறுப்பு சொல்லவும் முடியும். அதை செய்யாமல், "முட்டாள்" என்று கூப்பாடு போட்டு உங்கள் முட்டாள் தனத்தை காட்டுவதாலோ, 'நரகை அடைவாய் வாயைப் பொத்து' என்கின்ற பாணியில் பயங்காட்ட முயல்வதாலோ பயனெதுவும் இல்லை. கடந்த ஒரு வருட காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் பாரிய சிந்தனை மாற்றம், மதம் தொடர்பான நிலைப்பாடுகள், கடந்த வருடம் இருந்ததை விட மிகவுமே மாறி விட்டன, நாகரீகமடைந்து விட்டன.
little star avarhaley nengal veru mathamaha irunthal pirachinai illai. but muslimaha irunthaal allahvai payanthu kollungal....
ReplyDeleteSafki Fathima avargaley, Little starai naanum migavum avathaanamaaga
ReplyDeletekavaniththu varugireyn. Avar nalla koormaiyudanthaan thanathu karuththukkalai
veliyittu varugiraar. Eduththazatkellaam " Allahvaip payanthu kollungal " enra
manthiraththai ellorume avaravar vashazikkaga migavum elizaga sollikkondey
irukkiraargal kaalam kaalamaaga. Aanaal unmaiyil appadippayandu
seyatpadufavargalaiththaann engumey kaana mudivathillai .Izuthaan unmai nilai.
Islam is fastest growing religion in the world especially in Europe accordng to latest BBC report.
ReplyDeleteAlhamdulillah I witnessed today evening two churches being converted in to Mosques in England soon to b flashed in media soon across world inshallah.
Little star tries to reverse the on going history of the world .
Poor little star wants to remain little in world outlook like an ostrich burying lts head in the sand.
on which planet little star lives?
My dear Afgani , it's important to know things in detail not half. Please note that
ReplyDeletethere are many churches and even Synagogues in England , up for sale , mainly
because there's no any Christian religious activity at all. And Muslims are very
welcome to buy them if they offer the right price ! In London E 1 , there's a
Synagogue and a Church sold out to the Muslims living in that locality . So,Muslims
have bought the buildings because they were sold out to them because the British
Christians and Jews don't use them and they don't mind selling it to the Muslims.
ஒரு ஆணும் பெண்ணும் விரும்பித் திருமணம் செய்து கொண்டனர். இதில் மதத்திற்கெங்கே வேலை? கடவுள் எந்த மதம்?
ReplyDelete