சுஜீவ சேனசிங்க என்னை ஆபாச வார்த்தைகளால் திட்டினார் - மாலனி பொன்சேகா கண்ணீர்
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைத்து நீதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் மாலனி பொன்சேகா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று 08-04-2015 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சர் இவ்வாறு தன்னைத் திட்டியதனை நினைத்து தொடர்ந்து கருத்து தெரிவித்திருக்கும் போது பேச முடியாமல் கண்ணீர் மல்க அழுதுவிட்டார்.
கொழும்பில் இன்று 08-04-2015 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீதியமைச்சர் இவ்வாறு தன்னைத் திட்டியதனை நினைத்து தொடர்ந்து கருத்து தெரிவித்திருக்கும் போது பேச முடியாமல் கண்ணீர் மல்க அழுதுவிட்டார்.

She is acting!
ReplyDeletewhat is your real job ?...
ReplyDelete