Header Ads



கோத்தபாய ராஜபக்சவிடம் CID யினர் வாக்குமூலம்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் இன்று சிஐடியினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

காலி துறைமுகத்தில் கப்பலுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட எவெட்ன்ட் காட் தனியார் பாதுகாப்பு பிரிவின் ஆயுதங்கள் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மீட்கப்பட்ட ரத்னா லங்கா பாதுகாப்பு பிரிவுக்கான ஆயுதங்கள் போன்றவை தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாகவே கோத்தபாயவிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.