மஹிந்த வெளியேறாமல் இருந்திருந்தால் இரத்த களறி ஏற்பட்டிருக்கும் - விக்டர் ஐவன்
மகிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை நள்ளிரவு வரை பதவியை தக்கவைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, முடியாத பட்சத்திலேயே அலரி மாளிகையில் இருந்து வெளியேறியதாக சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
அவரது அரச மாளிகையில் இருந்து வெளியேறாமல் இருந்திருந்தால் முழு நாடும் அராஜக நிலைக்கு சென்று இரத்த களறி ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் மனமாற்றம் அடைந்தது நாட்டை ஒரு அனர்தத்தில் இருந்து பாதுகாக்க கிடைத்த அதிஷ்டம் எனவும் அவர் கூறியுள்ளார்.

You are legend of this country. You will be historical leader of this prosperous country. Your past history and development activities are unforgettable. But, at this time the change should be good should not be other way. We respect you. We pray for your prosperous future. Thank you. Good Bye
ReplyDelete