Header Ads



சுதந்திர கட்சியின் தலைவராக தொடர்ந்தும் இருப்பேன் - பிரியாவிடை நிகழ்வில் மஹிந்த

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கான பிரியாவிடை நிகழ்வு ஒன்று  9-1-2015 இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக தொடர்ந்தும் இருப்பேன் என்றும்     புதிய ஜனாதிபதி தடைகள் இன்றி தனது கடமைகளை ஆற்றவென இடமளித்து அதிகாரத்தை வழங்கி தான் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. Dear president we do not forget your goods while we disliked you prevailled wrong doings.

    ReplyDelete
  2. you can not take such decision Mr.President, You need to pass lot of test former president

    ReplyDelete
  3. இப்படித்தான் நேற்றுவரை சொன்னாய் ஒன்பதாம் திகதி நான்தான் ஜனாதிபதி என்று போய் குப்பறபடு அல்லாஹ்ட தண்டனையும் கேவலமும் உன்னை வந்து சேர்ந்து விட்டது

    ReplyDelete
  4. You made history, perhaps we might see you again.
    You are a good person!

    ReplyDelete

Powered by Blogger.