சிங்கள பௌத்த மக்களுக்காக, சரியான தீர்மானமொன்றை எடுக்கவுள்ளோம் - ஞானசாரர்
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிவது குறித்து பொதுபல சேனா அமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பல தரப்பிடம் இருந்து தமது அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கைகள் பற்றி முழுமையான ஆராய்ந்து சிங்கள பௌத்த மக்களுக்காக சரியான தீர்மானம் ஒன்றை தமது அமைப்பு எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியின் போது எதிர்க்கட்சியின் பணியை பொதுபல சேனாவே மேற்கொண்டது எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
evanae sarvadasadidam opadaekanum evan saeda kudaghal arbe nadukalukum valaghanum
ReplyDeleteதிரு. ஞானசார தேரர் அவர்களே,
ReplyDeleteஉலகின் மிகப்பெரும் குப்பைத்தொட்டி ஒன்று இருப்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் மட்டுமல்ல இன்றைய உலகின் சமூகவிஞ்ஞான நகர்வுகளை புரிந்து கொள்ளாமல், வெறும் நம்பிக்கைகளின் அடிப்படையிலும் மௌட்டீக எண்ணங்களின் விருப்புகளிலும் சஞ்சரித்தவாறு பல்வேறு மதங்களின் பெயரால் அட்டகாசம் புரிந்து கொண்டிருக்கும் அத்தனை பேரும் இறுதியில் அந்த வரலாற்றின் மாபெரும் குப்பைக் தொட்டிக்குள்தான் சென்று சேருவீர்கள்.
இது நிச்சயம்.