பழைய, புதிய நீதியரசர்கள் குறித்து பாராளுமன்றத்தில் ரணிலின் பஞ்ச் வசனங்கள்
பிரதம நீதியரசர் மற்றும் பிரதம நீதியரசரை அச்சுறுத்தியமை ஆகிய இரண்டு விவகாரம் தொடர்பிலும் நாடாளுமன்றத்தில் நாளை (30) பதிலளிப்பேன் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பிரதம நீதியரசரை நாங்கள் நீக்கவும் இல்லை, புதிய ஒருவரை அப்பதவிக்கு நியமிக்கவும் இல்லை. இவையிரண்டும் பொய்யானது. இந்த இரண்டு விவகாரங்கள் தொடர்பிலும் நான், நாளை பதிலளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.
-Tm-
-Tm-
Post a Comment