வெளிநாடுகளுக்கு செல்ல, மேலும் சிலருக்கு தடை
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே, வெளிநாடு செல்வதற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இந்த தடை மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பணிப்பாளராக பணியாற்றிய கீர்த்தி சமரசிங்க, வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே இன்று திங்கட்கிழமை (26) தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளா
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் ஜனாதிபதி செயலக போக்குவரத்து பணிப்பாளராக பணியாற்றிய கீர்த்தி சமரசிங்க, வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே இன்று திங்கட்கிழமை (26) தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளா
Post a Comment