பாலித்த தேவரபெருமவுக்கு, 2ஆம் திகதிவரை மீண்டும் விளக்கமறியல்!
ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பாலித்த தேவரபெருமவை எதிர்வரும் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் அரசியல்வாதி ஒருவரை முட்டிபோட வைத்த சம்பவம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்படடிருந்தார்.
மேலும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள் 4 பேரும் எதிர்வரும் 2ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் கலந்துக்கொள்ள உத்தரவு விடப்பட்டுள்ளது.
Post a Comment