Header Ads



அரசிலிருந்து வெளியேறினார் றிசாத் பதியுதீன், அமைச்சு பதவியிலிருந்தும் ராஜினாமா


றிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திலருந்து வெளியேற உடனடியாக தீர்மானித்துள்ளதுடன், றிசாத் பதியுதீன் அமைச்சுப் பதவியிலிருந்தும் ராஜினாமா செய்துள்ளார்.

இதனை அவரே சற்றுமுன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தொலைபேசி மூலமாக உறுதிப்படுத்தினார்.

6 comments:

Powered by Blogger.