Header Ads



மைத்திரி, ரணிலுடன் பேச்சு நடாத்த விரைகிறார் றிசாத் பதியுதீன்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக தாம் தற்போது அங்கு சென்று கொண்டிப்பதாக றிசாத் பதியுதீன் சற்றுமுன்னர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.

No comments

Powered by Blogger.