Header Ads



புத்தளம் - தில்லையடி கிராமம் வெள்ளத்தில் மூழ்கியது (படங்கள் இணைப்பு)

(ஏ.சி.ஏ. மிஸ்காத்)

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் புத்தளம் பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தோடு தில்லையடி அல்-தித்தா கிராமத்தில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. ஆற்றுக்கு அருகில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.





No comments

Powered by Blogger.