Header Ads



கல்குடா பிரதேசம் வெல்ல அபாயத்தில்..!

கடும் மழை பெய்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. முகாம்களை நோக்கி எல்லைப்புற மக்கள் நகரும் நிலை  ஏற்பட்டுள்ளது. மக்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜுனைட் நளீமி முதல் கட்ட நடவடிக்கையில் இடுபட்டுள்ளதுடன் நிவாரண நடவடிக்கைகளுக்காகன முயற்சிகளையும்  மேற்கொண்டு வருகின்றார். 



No comments

Powered by Blogger.