Header Ads



மைத்திரியின் ஆலோசகராக எம்.எம் சுஹைர்

மைத்திரிபாலவின் ஆலோசகராக  சட்டத்தரணி எம்.எம். சுஹைர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேசிய ஐக்கிய அமைப்பின் பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மைத்திரிபால சிறிசேன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.