Header Ads



எனக்கு 65 சதவீத மக்கள் ஆதரவு இருக்கின்றது - கம்பளையில் மைத்திரி

65 சதவீத மக்கள் ஆதரவு தனக்கிருப்பதாக பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கம்பளையில் இன்று  நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டார்.  
கம்பளை நகரில் நடைபெற்ற இப்பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;

அரசியலில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை அவதானிக்கும் போது சில விடயங்களை எதிர்வுகூற முடியும். இதில் பிரசாரக் கூட்டங்களை தொடர்ச்சியாக அவதானித்து எக்கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றும் கூற முடியும். எனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு நான் மக்களை அழைத்து வருவதில்லை. 

No comments

Powered by Blogger.